விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நின்று செல்லுமா?
சாத்தூர், விருதுநகர்
தெரிவித்தவர்: பழனிவேல்
விருதுநகரில் இருந்து டி.கல்லுப்பட்டி வழியாக இயக்கப்படும் சில பஸ்கள் வெ.வெங்கடாசலபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். மேலும் மாற்று பஸ் வரும் வரை காத்திருந்த பயணிப்பதால் அவர்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




