விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
சிவகாசி, விருதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் நிறுத்தப்படுவதால் வழக்கமாக வரும் பஸ்கள் அந்த பகுதியை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. எனவே தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் அதன் அருகில் வேறு ஒரு பகுதியில் நிறுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.




