செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை வசதி இல்லை
பஸ் நிறுத்தம், கிழக்குக் கடற்கரை சாலை, சீக்கனாங்குப்பம் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம் சீக்கனாங்குப்பம் கிராமம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், கல்லுாரிகளும் இயங்கி வருகின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?




