செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் வேண்டுகோள்
மறைமலைநகரில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சண்முகவேல்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பஸ்கள் எந்த இடத்தில் நிற்கும் என்று தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு பஸ் டிரைவர்கள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப வேறு வேறு இடங்களில் பஸ்சை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மறைமலைநகர் பஸ் நிறுத்தம் என்று பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




