4 Jun 2023 2:35 PM GMT
#33852
போக்குவரத்து இடையூறு
காரியாபட்டி
தெரிவித்தவர்: Thiru
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகர் பகுதியில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்திச் செல்வதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.