தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் தமிழ்நாடுநுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வந்து பொருட்களை ஏற்றிச்செல்கின்றன. இந்த லாரிகள் சேமிப்பு கிடங்கு அருகே உள்ள இணைப்பு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இணைப்பு சாலையோரத்தின் அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன்காரணமாக லாரிகள் சாலையின் மேற்பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?