மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
மதுரை, மதுரை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சந்தைபேட்டை பஸ்நிறுத்தத்தில் குறிப்பிட்ட சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் இந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியின் 5-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் பஸ்கள் நின்று செல்லவும், தடையற்ற குடிநீர் வினியோகிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?