கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
'ஏர்ஹாரன்'கள் அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சம்பத்
கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சில தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய 'ஏர்ஹாரன்'கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் தொடர்ந்து ஏர்ஹாரனை ஒலித்த வண்ணம் செல்கிறார்கள். இதனால் பிற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அதிக ஒலி எழுப்ப கூடிய 'ஏர்ஹாரன்'களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?