தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
போக்குவரத்துக்கு இடையூறு
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன் 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் பொன்னவராயன்கோட்டை உள்ளது. இங்குள்ள சாலையின் இருபுறத்திலும் லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் லாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?




