கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்களால் விபத்து அபாயம்
சிதம்பரம், சிதம்பரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிதம்பரம் கஞ்சி தொட்டி அருகே பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையி்ன் உள்பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லாமல், சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள இந்த பகுதியில் சாலையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையின் உள்பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.