சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை மாவட்டம் வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டமாக உருவாகி வருகிறது. இதனால் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் போன்றவை அதிக அளவில் கட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த கட்டிடங்கள் கட்டுவதற்காக மண், செங்கல், ஜல்லி போன்றவை சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சாலை ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிரமப்படுகிறார்கள். மேலும் கட்டிட தூசியும் அதிக அளவில் காற்றில் பரவுகிறது. குறிப்பாக சிவன்கோவில் தெருவில் அதிக அளவில் இவ்வாறு கொட்டப்படுகிறது. அனுமதியில்லாமல் சாலையில் கொட்டப்படும் கட்டிட பொருட்களை அதிகாரிகள் கவனித்து அப்புறப்படுத்த வேண்டும்.