கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் நின்று செல்லுமா?
கடலூர், கடலூர்
தெரிவித்தவர்: பொது மக்கள்
கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள சாவடி பேருந்து நிறுத்தத்தில் பண்ருட்டி, விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும் பஸ்கள் மதியத்திற்கு பிறகு நிற்பதில்லை. இதனாால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அங்கு அனைத்து நேரத்திலும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.