விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருக்கை இல்லாத நிழற்குடை
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: சுந்தரமூர்த்தி
விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இருக்கை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.