விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
இனாம்ரெட்டியபட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: பரத் ராஜா
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்திலிருந்து விருதுநகர் பஸ் நிலையம் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. அதிலும் குறிப்பாக காலை 8 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. அதன் பின்னர் 5 மணி நேரம் கழித்தே அடுத்த பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், நோயாளிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?