30 Oct 2022 3:23 PM GMT
#20615
நடவடிக்கை தேவை
சாட்சியாபுரம்
தெரிவித்தவர்: ஜெய்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாலை சாட்சியாபுரத்தில் ரெயில்வே கிராசிங் உள்ள நிலையில் இதனை கடக்க மேம்பாலம் கிடையாது. இதனால் ரெயில் வரும் நேரங்களில் தண்டவாளத்தின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.