மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
தென்கரை, மதுரை கிழக்கு
தெரிவித்தவர்: கவுரிநாதன்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், தாதிபுரம், அனைப்பட்டி வழியாக நிலக்கோட்டை அரசு கலை கல்லூரி வரை இயக்கப்படும் அரசு பஸ் சில சமயங்களில் மாலை வேளையில் இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் கல்லூரி மாணவிகள் இரண்டு, மூன்று பஸ் மாறி செல்வதுடன் வீட்டிற்கு செல்ல இரவு நேரமாகி விடுகிறது. எனவே மாணவிகளின் பாதுகாப்பை கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.