நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மரங்கள்
குன்னூர், உதகமண்டலம்
தெரிவித்தவர்: அன்பு
ஊட்டியில் இருந்து குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையோரம் ஆபத்தான மரங்கள் அதிகளவில் உள்ளன. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்போது, அவை சாலையில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பீதியடைகின்றனர். எனவே தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் ஆபத்தான வகையில் உள்ள சாலையோர மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.