விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ் இயக்கப்படுமா?
வத்திராயிருப்பு, விருதுநகர்
தெரிவித்தவர்: முருகன்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சங்களில் பணியாற்ற வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்களில் வந்து செல்வதை அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து சிவகாசிக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதை தவிர்த்து வத்திராயிருப்பு, எம்.புதுப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் வழியாக சிவகாசிக்கு அரசு பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.