சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் எதிர்பார்ப்பு
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சிவகங்கை நகர் பகுதியில் இயங்கும் பஸ்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக காலை. மாலை வேளைகளில் இயக்கப்படும் பஸ்களில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணித்து வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ் படிக்கட்டு பயணத்தை முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.