கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்
பரங்கிப்பேட்டை, சிதம்பரம்
தெரிவித்தவர்: கலைவாணி
ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி மற்றும் 1-ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதனால் கடலூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமான பரங்கிப்பேட்டையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்று வர இதுவரை ஒரு சிறப்பு பஸ்கள் கூட இயக்கப்படாததால், ஏராளமான மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதனால் அவர்கள் கடலூர் அல்லது சிதம்பரம் சென்று தான் சிறப்பு பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பரங்கிப்பேட்டையில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.