நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் வசதி வேண்டும்
நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
.நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகின்றது. இந்த பஸ் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகின்றது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த பஸ்சில் தான் பயணம் செய்கிறார்கள்.இதனால் கூட்டம் அலைமோதிகொண்டு பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மாணவர்கள், நாகூர்.




