கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்
பரங்கிப்பேட்டை, புவனகிரி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிகளுக்கு அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து படித்து விட்டு செல்கின்றனர். இது தவிர பரங்கிப்பேட்டையில் இருந்தும் சி.முட்லூர், பி.முட்லூர், புவனகிரி, சிதம்பரம், கீரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால் பரங்கிப்பேட்டைக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் நின்றபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதை தடுக்க காலை, மாலை நேரங்களில் பரங்கிப்பேட்டையில் இருந்து கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.