நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?
நாகை, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை காடம்பாடி அரப்ஷா தர்கா அருகே உள்ள பஸ் நிறுத்தம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பஸ் நிறுத்த கட்டிடத்தில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதன்காரணமாக பயணிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பஸ் நிறுத்த கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அதுமட்டுமின்றி சிமெண்டு காரைகள் பெயர்ந்து பயணிகள் மீது விழுந்துவிடும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?