விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவில் பஸ் வசதி தேவை
கோவுலாபுரம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விழுப்புரத்தில் இருந்து மரப்பட்டு, சரவணம்பாக்கம், கோவுலாபுரம் உள்ளிட்ட ஊர்கள் வழியாக துலங்கம்பட்டு வரை செல்ல இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மீண்டும் இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.