கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கற்கள் அகற்றப்படுமா?
குலசேகரம், பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: தேவ சகாயம்
குலசேகரம் பிரதான சாலையில் ஆரணி விளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கல்விக் கூடங்கள், ஆஸ்பத்திரிகள் திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் இப்பகுதி பகலில் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இங்கு சாலையோரம் வடிகால் ஓடையின் மீது மூடப்பட வேண்டிய கற்கள் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடயூறாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள்,பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரம் கிடக்கும் கற்களை மழைநீர் வடிகால் ஓடை மீது அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவ சகாயம், குலசேகரம்.





