கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரக்கிளையை அகற்ற வேண்டும்
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோபாயிண்ட் செல்லும் சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த சாலை ஓரமாக ஏராளமான மரங்கள் நிற்கின்றன. இந்த மரங்களின் கிளைகள் சாலை பகுதியில் வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு மரக்கிளைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பகுதி வரை வளர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.





