கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்பார்களா?
ஆசாரிபள்ளம், நாகர்கோவில்
தெரிவித்தவர்: ஆன்டணி சதீஷ்
நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் அருகில் வலது புறத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தின் முன் சேதமடைந்த சாலையை முறையாக சீரமைக்காததால் மேடும், பள்ளமுமாக உள்ளது. இதேபோல் இந்த சாலையின் பல இடங்களில் முறையாக சீரமைக்காததால் இதேபோல் காணப்படுகிறது. இதனால் வேகமாக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழுந்து நிலைதடுமாறி எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் அந்த சாலையை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்டணி சதீஷ், ஆசாரிபள்ளம்.





