கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படுமா?
அனந்தபத்மநாபபுரம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -தர்மராஜன்
விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் தோவாளை மெயின் ரோட்டில் இருந்து கால்வாயின் மேல் பகுதியில் குறுகிய பாலம் வழியாக செல்கின்றனர். இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தற்போது அதன் கைப்பிடி சுவர்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பாலம் வழியாக செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி பாலத்தில் சேதமடைந்த கைப்பிடி சுவர்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





