கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டும்
வடக்கு தேரிவிளை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: -ஜேக்கப்
புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு தேரிவிளை வழியாக தெற்கு தேரிவிளை, அம்பலபதி உள்ளிட்ட பல ஊர்களுக்கு மக்கள் நடந்து செல்கிறார்கள். அதிகாலை முதல் இரவு வரை பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





