கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மொட்டவிளை, கிள்ளியூர்
தெரிவித்தவர்: ரவிகுமார்
தோட்டியோடு முதல் புதுக்கடை வரை உள்ள நெடுஞ்சாலையில் தோட்டியோடு முதல் திங்கள்சந்தை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது. புதிய தார் சாலையின் இருபுறமும் ஓரத்தில் நிலப்பகுதி பள்ளமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருவோர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க சாலையின் இரு ஓரங்களிலும் மண் நிரப்பிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.