கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த விபத்து தடுப்புச்சுவர்
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: -ராம்தாஸ்
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் சாலையின் தென்புறம் சுசீந்திரம் குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு பகுதியில் சாலையோரத்தில் விபத்து தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. மண்ணரிப்பு காரணமாக இந்த விபத்து தடுப்பு கம்பியை தாங்கி நிற்கும் சுவரின் தூண்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மண்ணரிப்பு சாலை வரை இருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்து காணப்படும் விபத்து தடுப்பு சுவரை அகற்றி விட்டு அங்கு கான்கிரீட்டால் ஆன தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.