கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த சாலை
மேலசூரங்குடி, நாகர்கோவில்
தெரிவித்தவர்: ஜெயராம்
நாகர்கோவில் 45-வது வார்டில் தொல்லவிளையில் இருந்து கோணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குருசடி அருகே சாலையின் நடுவே ஜல்லிகள் பெயர்ந்து பளளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க மரத்தடிகள், மரக்கிளைகளை வைத்துள்ளனர். இதன்காரணமாக இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராம், மேலசூரங்குடி.