கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆமை வேகத்தில் பாலம் அமைக்கும் பணி
Idigarai, கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: Radhika
கோவையை அடுத்த இடிகரையில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தொடர்கிறது. அதற்கு மாற்றுப்பாதையான சரவணா கார்டன் வழியாக செல்லும் மண் சாலை மழையால் சேறும், சகதியுமாக கிடக்கிறது. இதனால் அந்த பாதையை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. அதே நேரத்தில் பாலம் அமைக்கும் பணியும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. எனவே விரைவில் பாலம் அமைக்கும் பணி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ெகாண்டு வர வேண்டும்.