கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிச்சைக்குடியிருப்பு, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: தங்கராஜா
அஞ்சுகிராமம் அருகே உள்ள பிச்சைக்குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. தற்போது பேரூராட்சி சார்பில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால், இந்த சாலை வழியாக அளவுக்கு அதிகமான பாரத்தோடு ஏராளமான கனரக வாகனங்கள் அதிக வேகத்துடன் செல்கின்றன. இந்த சாலையின் அருகில் அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, மீன்சந்தை, திருமண மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் சாலையும் சேதமடையும் நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் கனகர வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.
-தங்கராஜா, பிச்சைக்குடியிருப்பு.