கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
ஏற்றக்கோடு, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ஜாண்லெனின்
திருவட்டார் அருகே செவரக்கோடு சந்திப்பில் இருந்து கண்ணங்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழை நேரங்களில் வாகன ஓட்டிகள் 1 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜாண்லெனின், ஏற்றக்கோடு.