கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாைலயில் பள்ளங்கள்
சௌடம்பிகா நகர், வெள்ளக்கிணறு, கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: எம். தேவி
கோவையை அடுத்த வெள்ளக்கிணறு சவுடாம்பிகை நகர், ராகவேந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. பணிகளை விரைந்து முடித்து பள்ளங்களை மூடவில்லை. இதனால் மழை பெய்தால் அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.