கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை தேவை
சுங்கான்கடை, நாகர்கோவில்
தெரிவித்தவர்: அரவிந்த் தவமணி
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை உள்ளது. இந்த பகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக வரும் பஸ்கள் நின்று செல்வதற்காக போக்குவரத்து போலீசாரின் முயற்சியால் தற்காலிக பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோட்டப்பட்டு மூடப்படாமல் காணப்படுகிறது. இதனால், பயணிகள் நிற்பதற்கு இடமில்லாததால் சாலையோரத்தில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக பஸ்கள் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவததால் பின்னால் வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை சரிசெய்ய அங்கு நிரந்தர பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த் தவமணி, குளச்சல்.