கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அதிகரிக்கும் விபத்துகள்
கவுண்டம் பாளையம், கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: விமல் ஜோஸ்
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்த முன்பகுதியில் மேம்பாலம் இறங்கும் இடத்தில் ‘யூ-டர்ன்’ அமைக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்தில் இருந்து இறங்கி வரும் வாகனங்கள் அந்த ‘யூ-டர்ன்’ வழியாக கவுண்டம்பாளையம் செல்ல திரும்பும்போது, எதிரே எந்த வாகனம் வருகிறது என்பதை பார்த்து திரும்ப முடியாத வகையில், அங்கு சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அங்கு அமைக்கப்பட்டு உள்ள சாலை தடுப்பை உடனடியாக அகற்ற வேண்டும்.