கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவ-மாணவிகள் அவதி
Thettiyodu, பத்மனாபபுரம்
தெரிவித்தவர்: ரமேஷ்
திருவட்டார் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்றியோடு பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிக்கு பஸ்கள் செல்வதில்லை. இதனால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன்கருதி மழைநீர் வடிகால் ஓடைப்பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ் , தோட்டியோடு.