கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பக்கச்சுவர் அமைக்கப்படுமா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: C ராம்தாஸ்
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி சந்திப்பில் இருந்து கோட்டையடி கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருபுறங்களிலும் விபத்து தடுப்பு பக்கச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் இருபுறங்களிலும் பக்கச்சுவர் அமைக்கப்பார்களா?
-ராம்தாஸ், சந்தையடி.