கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டும்
Seynamvilai, குளச்சல்
தெரிவித்தவர்: ராஜன்
நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனம்விளை பகுதியில் குடிநீர் இணைப்புக்காக புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்து 3 மாதங்கள் ஆனபிறகும் இதுவரை தார்சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி தார்ச்சாலையை முறையாக சீரமைக்க வேண்டும்.
-ராஜன், சேனம்விளை.