கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
நாகர்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: வைரலதா
நாகர்கோவில் வடசேரி ஓட்டுப்புரை தெருவில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்குள்ள குறுகலான சாலையில் முதியோர், குழந்தைகள், பெண்கள் என எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையில் சமீபகாலமாக தனியார் பள்ளி வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இருமுறை பள்ளி வாகனம் மோதி வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் இறந்துள்ளன. இதனால், சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி தெருவில் அதிவேகமாக செல்லும் பள்ளி வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைரலதா, ஓட்டுப்புரை தெரு, நாகர்கோவில்.