Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryசாலை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • சாலை
  • மாணவ-மாணவிகள் அவதி
19 Nov 2023 10:24 AM GMT
#42133

மாணவ-மாணவிகள் அவதி

சாலை
சேங்கரவிளை
தெரிவித்தவர்: குமார்

திங்கள்சந்தை-அழகியமண்டபம் சாலையில் ஆத்திவிளையில் ெரயில்வே பாலப்பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பாலப்பணிகள் மந்தமான நிலையில் நடைபெற்று வருவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், சேங்கரவிளை.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick