கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடிகளை அகற்ற வேண்டும்
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்:
கன்னியாகுமரி-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரம் உள்ளது. இந்த சாலையின் தெற்கு பகுதியில் முட்செடிகள் உள்ளிட்டவை வளர்ந்து சிறு காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் விஷ பாம்புகள் தஞ்சமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், அந்த பகுதியில் சிலர் குப்பைகளையும் கொட்டி தீவைப்பதால், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே, முட்செடிகளை அகற்றி அங்கு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.ராம்தாஸ், சந்தையடி.
-ச.ராம்தாஸ், சந்தையடி.