இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்காவை சீரமைக்க வேண்டும்
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
அரக்கோணம் சுவால்பேட்டை முருகப்பன் தெருவில் உள்ள காந்தி சிலையுடன் இருக்கும் நகராட்சி வேதாசலம் பூங்கா குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை, மக்கா குப்பைக் கொட்டும் கிடங்காக அமைத்துள்ளது. மேலும் இரவில் மது பிரியர்களின் கூடாரமாவும் உள்ளது. பூங்காவை பொதுமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலமுருகன், சுவால்பேட்டை, அரக்கோணம்.