பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிக்கப்படாத மரக்கன்றுகள்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு பகுதியில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த மரக்கன்றுகள் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுவதினால், தற்போது காய்ந்து வருகிறது. இதனால் மரக்கன்றுகள் வைத்தும் பலன் இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மரக்கன்றுகளுக்கு போதிய அளவு தண்ணீர் விட்டு அதனை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




