கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வருமா?
கல்லக்கட்டி, விளவங்கோடு
தெரிவித்தவர்: -கலீல்,
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட கல்லுக்கட்டி பகுதியில் விஸ்வாசம் கார்டன் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாமலும், செடிகள் வளர்ந்து புதராகவும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். மேலும், பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காணப்படுகிறது. எனவே பூங்காவுக்கு செல்லும் சாலையை சீரமைப்பதுடன், புதர்களை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.