இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன நிறுத்துமிடம் அமைப்பார்களா?
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: சிங்காரம்
வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வாகனங்களில் வருவோர் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த, மழை, வெயிலில் இருந்து காத்திட பத்திர அலுவலக வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருவோர் தங்களின் வாகனங்களை ரோட்டிலேயே ஆங்காங்கே நிறுத்துகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. மக்கள் நலன் கருதி அதிகாரிகள் வாகன நிறுத்துமிடம் அமைப்பார்களா?
-சிங்காரம், வாலாஜா.




