இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவார்களா?
வாலாஜா, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: ஆதிமூலம்
வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தபால் அலுவலகம் அருகில் 4 ரோடுகள் மிகக் குறுகலாக உள்ளன. அங்கு சாலையை ஆக்கிரமித்து சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள். இதனால் நெரிசல் ஏற்பட்டு சிறு சிறு விபத்துகள் நடக்கின்றன. நான்கு முனை சந்திப்பில் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் இணைந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிமூலம், வாலாஜா.