இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?
வெங்குப்பட்டு, சோளிங்கர்
தெரிவித்தவர்: பார்த்தசாரதி
சோளிங்கரை அடுத்த வெங்கப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே பட்டுப்போன புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் முழுவதுமாக காய்ந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம். அசம்பாவிதம் ஏற்படும் முன் பட்டுப்போன மரத்தை அதிகாரிகள் அகற்றுவார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.





